Showing posts with label தீர்த்தமுனி.. Show all posts
Showing posts with label தீர்த்தமுனி.. Show all posts

Thursday, 25 October 2012

ஆம்பளைப் பயல் அய்யப்ப மாதவனுக்கு.





தீர்த்த முனி என்கிற கோழையை எத்தனைபேர் உங்கள் நட்பு உறவில் முறித்திருக்கிறீர்கள். வளர்ச்சியைப் பொறுக்காதவர்கள் போலியான பெயர்களைக்கொண்டு வளர்ச்சிக்குத் தடைபோட முயல்கின்றனர். யாவரும்.காமின் வளர்ச்சியை யாரும் தடுத்துவிட முடியாது. தீர்த்தமுனியென்பவன் விரைவில் பிடிபடுவான். அவன் முகத்திரை கிழியும் காலம் நெருங்கிவிட்டது.


- அய்யப்ப மாதவன்


அய்யா அய்யப்பமாதவரே.
ஒருவரும் நீக்கவில்லை என்றதும் ஏனய்யா இப்படிப் புலம்பித் தள்ளுகிறீர்கள். எனக்கு வாய்த்த நண்பர்கள், நல்வரவுகள் அப்படி. உங்களைப் போல ஒரு மூன்றாந்தரத்திலும் கேடுகெடுட்ட நான்காம்தரமாய் இருப்பதை விட கோழையாய் இருப்பது மாபெரும் வரமய்யா.. உங்கள் பிரச்சினை புரிகிறது மாதவரய்யா. உங்கள் கவிதையை நான் பொருட்படுத்தவில்லை என்பதுதானே.


காக்கா, தவளை
நான் அமைதியாய் இருக்கிறேன்
பொழுது விடிந்துவிட்டது.

நான் கத்திக்கொண்டிருக்கிறேன்
காக்காய் அமைதியாகி விட்டது

டக்கால்டி
டிக்கால்டி...

இதே பாணியில் தினமும் உளறி..ச்ச்ச்ச்ச் பாவமய்யா நீங்கள் பரிதாபமாக இருக்கிறது. அந்தோ பரிதாபம்.என் வாழ்வில் காணா பரிதாபம்.

நீங்கள் கவிஞர் என நம்பி காரியம் ஆற்ற நினைப்பது எதனால்.

அய்யா ஆம்பளைப் பயலாரே.. பெண்களிடம் எளிதாக சுகம் கிடைபவன், பெட்டைப் பயல் என்று நீங்கள் சொன்னதிலிருந்து உங்களது முகமூடியல்ல முகமே கிழிந்து பல நாட்களாயிற்று. நீங்கள் பெண்களையும், கட்டிய மனைவியையும் எவ்வளவு கீழ்த்தரமாக நினைக்கிறீர்கள், திருநங்கைகளை எவ்வளவு கேவலமாக எண்ணுகிறீர்கள் என்பது புலப்பட்டு விட்டது.இவ்வாறு இழித்துப் பேசி தராதரம் இன்றி நடந்த உங்களை தடை செய்யாமல் நண்பர்கள் இருக்கும் காரணம் நீங்கள் கவிஞர் என்பதால் இல்லை. உங்கள் மேல் அவர்கள் பரிதாபப்படுவதுதான். அது உங்களுக்குப் புரியவில்லையா அய்யா.அவர்களிடமே கேளுங்கள் அய்யா.


தவளை போல் தாவமட்டும் அல்ல...தவளை போல் கூச்சலும் இடுவது எதற்கய்யா...இப்பொழுது கேட்கிறேன்...உமது பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் மனைவியிடம் எளிதாக சுகம் கிடைப்பவர்களா...அப்படிக் கிடைத்ததனால்தான் உம்மை கவிஞர் எனக் கூறுகிறார்களா..அப்படிக் கூறினால் அந்த ஆம்பளைச் சிங்கங்கள் பெயர்கள் எல்லாம் வாழ்கவய்யா...நான் பெட்டைப்பயலாகவே இருந்துவிட்டுப் போகிறேன். எனக்கு மகிழ்ச்சிதான் அய்யா.

அய்யா யாவரும் காம் என்றால் என்ன.  யாவரும் ஆம்பளைப் பயல்கள், மனைவியிடம் எளிதாக சுகம் கிடைத்தவர்களா அய்யா.


அய்யா வளர்ச்சி வளர்ச்சி என்று கூறுகிறீர்களே அய்யா...உங்களுக்கு எதய்யா வளர்ந்திருக்கிறது.மோசமய்யா மோசம்.வேஷமய்யா வேஷம்

ஏதாவது ஒரு வேஷத்தைப் போடுங்கள் மிஸ்டர். பல வேஷம்.

அய்யா எனது நட்புப் பட்டியலிலிருந்து விலகியவர்கள் சுதீர் செந்தீல் என்பவர். அவரும் என்னை தடை செய்யவில்லை. பட்டியலில்தான் இருக்கிறார். பிறகு மனோமோகன் என்பவரைக் காணவில்லை. என்ன காரணம் எனத் தெரியவில்லை. ஆனால் யம்மாடி ஆத்தாடி என மூச்சிரைக்க ஓடிய ஓட்டத்தை தொடங்கி வைத்தது அய்யப்ப மாதவன். இரண்டாவது ஆத்தா மார்த்தி. உங்களை நான் பொருட்படுத்தவேயில்லை. யார் சொன்னார்களோ உங்களுக்கு எந்தக் காரணமும் இல்லாமல் பெட்டைப்பயல் என்றீர்கள், அதற்கு பதில் கொடுத்து விட்டேன். அடுத்து ஆத்தா மார்த்தி. பாவம். ப்ச்....

அய்யா நீங்கள் நேர்மையானவராக இருந்தால் நாம் கவிதை குறித்து விவாதிப்போம். நான் தயாராக இருக்கிறேன். சும்மா ஒளிந்துகொண்டு.மொள்ளமாறி, பெட்டைப்பயல் என உளறி வைக்காதீர்கள். உங்களுக்கு கவிதை மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் நாம் விவாதிக்கலாம். தயாராகத்தான் இருக்கிறேன். இல்லை இதுவரை நான் செய்த விமர்சங்களில் பிழை இருக்கிறது, அது சரியில்லை இது தவறு  எனச் சுட்டிக்காட்டுங்கள். அதையும் பேசலாம், பிளாக் செய்துவிட்டு மறைந்து இருந்து உளறுவது. மிக மோசமய்யா.


ஆத்தா மார்த்தி சொல்லி, நீங்கள் ஹேக் செய்யுங்கள் எனக் கெஞ்சி நண்பர்களிடம் காரியம் சாதிக்க நினைப்பது வருத்தமய்யா.அவர் என்னை பிளாக் செய்ய அவரது நண்பர்களை மிரட்டிப் பார்த்தார்.ம்ஹீம்.எதுவும் நடக்கவில்லை.இப்பொழுது நீங்கள் கேக் செய்யுங்கள், வடை செய்யுங்கள், தடை செய்யுங்கள் என்கிறீர்கள்.என்னை தடை செய்யும் அளவுக்கு நான் செய்த மாபாதகம் எதுவெனச் சொன்னால் நான் புரிந்துகொள்வேன் அய்யா.

உண்மையிலேயே நீங்கள் கவிஞர்களை மதிப்பவராக இருந்தால், நாம் கவிதை குறித்துப் பேசலாம். ஆனால்  நீங்கள் உளறுபவராக இருந்தால். அய்யா நீங்கள் விமர்சித்த கவிதைகளில் ஒன்றை எடுத்துப் போடுங்கள். அய்யா ஆம்பளைச் சிங்கமாய் நீங்கள் இருப்பது எதில் அய்யா.திட்டுவதில் மட்டுமா.


அன்பர்
அடியேன் 

- தீர்த்தமுனி